இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விளம்பரங்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் […]

மேலும் படிக்க

போயிங்கின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் வெடித்து சிதறியது

போயிங்கின் இன்டெல்சாட் 33e செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் இருந்து உடைந்து சிதறியது. இந்த நிகழ்வு ஐரோப்பா, மத்திய ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் செயற்கைக்கோள் சேவைகளை பாதித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் 35,000 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி […]

மேலும் படிக்க

உச்ச நீதி மன்றத்தில் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம், நவம்பர் 11ம் தேதி பதவியேற்பு.

உச்ச நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் 10ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் , வரும் நவம்பர் 11ம் தேதி தனது பதவியை ஏற்க உள்ளார். கடந்த வாரம், மத்திய […]

மேலும் படிக்க

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை கொண்டாடுங்கள் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்.

உச்ச அரசியல் ஒழுங்குடன், உலகம் முழுவதும் பாராட்டப்படும் வகையில் நமது வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவோம். மாநாட்டிற்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது கட்சியின் கொடியை உங்கள் கைகளிலும், மனங்களிலும் ஏந்தி வரவும்,” என்று […]

மேலும் படிக்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி மாநாட்டை முடித்து டில்லிக்கு திரும்பினார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, இன்று அக்டோபர் 24 அன்று டில்லிக்கு திரும்பினார். ரஷ்யாவின் கஸான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு, ரஷ்ய […]

மேலும் படிக்க

சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட அதிர்வால், ஊழியர்கள் அச்சத்துடன் வெளியே சென்றனர். தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு […]

மேலும் படிக்க

கமலா ஹாரிசுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக தொழிலதிபர் பில்கேட்ஸ் 50 மில்லியன் டாலர் நன்கொடை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி […]

மேலும் படிக்க