இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் இன்று அக்டோபர் 23 தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி கேரளா வந்துள்ளார். அவர் தாய் சோனியா […]

மேலும் படிக்க

சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் இந்தியா, மலேசியாவை வீழ்த்தியது

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான போட்டிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளது.லிக் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி ஆரம்பமாகியுள்ளது. தற்போது, உள் தமிழகத்தில் இந்த பருவமழை தீவிரமாக நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வடக்கு […]

மேலும் படிக்க

நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது

நடிகை கவுதமி, அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த அவர், கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 திட்டத்திற்காக ISRO தலைவர் சோம்நாத் பெற்ற உலகளாவிய விண்வெளி விருது

இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐ ஏ எப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற இந்த விருதை பெற்றதால் அனைத்து நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐஏஎப் […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து தீர்மானத்திற்கு ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாகாணமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 90 […]

மேலும் படிக்க

மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு

மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் 71 புதிய விமான நிலையங்கள் மற்றும் 601 வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும், வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

மேலும் படிக்க

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டன .இந்திய மகளிர் அணி லீக் சுற்றிலியே வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த தொடரில், லீக் […]

மேலும் படிக்க

சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் வரலாறு காணாத அளவிலான பக்தர்கள் கூட்டம்.10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை, திங்கட்கிழமையுடன், மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத அளவுக்கு […]

மேலும் படிக்க