ஓபன் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி.

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோர் டென் மார்க்கின் ஹோல்ம்கிரென் மற்றும் எல்மர் மோலர் ஜோடியை எதிர்கொண்டனர். இந்த போட்டியில், […]

மேலும் படிக்க

மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்ரவரி 26ம் தேதி இரவு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளாக, மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்படி, முதலில் […]

மேலும் படிக்க

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவியேற்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்குமார், முன்னாள் தலைமை ஆணையர், தனது பதவிக்காலத்தை முடித்த பிறகு, ஞானேஷ்குமார் இந்த பதவியை ஏற்கின்றார். இவர் ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை நீக்குவதற்கான மசோதாவை உருவாக்குவதில் மற்றும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் தடம் பதிக்க்கும் டெஸ்லா நிறுவனம் .

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் இந்தியாவில் தனது வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தது குறிப்பிடத்தக்கது .இந்த […]

மேலும் படிக்க

எலான் மஸ்க் மீது அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் .

அமெரிக்காவில் புதியதாக உருவாக்கப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவர் எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலகின் முதலாவது பணக்காரர் ஆவார். இந்த அமைப்பு தேவையற்ற அரசாங்க செலவுகளை அடையாளம் கண்டு அவற்றை […]

மேலும் படிக்க

2 நாட்கள் பயணமாக கத்தார் மன்னர் இந்தியா வருகை.

கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி நாளை இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் இரண்டு நாட்கள் இந்தியாவில் அரசியல் பயணம் மேற்கொள்கிறார். கத்தார் மன்னருடன், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகக் […]

மேலும் படிக்க

கனடாவின் டொராண்டாவில் தரையிறங்கும் போது தலைக்குப்புற விழுந்த விமானம்.

கனடாவின் டொராண்டோவில், மினசோட்டா நகரத்திலிருந்து புறப்பட்ட விமானம் நேற்று, பிப்ரவரி 17ம் தேதி, விபத்துக்குள்ளானது. விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு, அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்றடைந்தது. அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது போல, விமானத்தில் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025-ன் போட்டி முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இன்று மாலை ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்கின் அடுத்த சீசனுக்கான அட்டவணை, பிப்ரவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு வெளியிடப்படும் […]

மேலும் படிக்க

புதிய பாம்பன் ரயில் பாலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் மற்றும் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் பாம்பன் கடலில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான […]

மேலும் படிக்க

மார்ச் 19ல் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.

மார்ச் 19ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் விலோர் ஆகியோர் கடந்த […]

மேலும் படிக்க