பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; அசாம் மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஸ்ஸாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

மேலும் படிக்க

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 செயற்கைக்கோள், டிசம்பர் 4ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 என்ற செயற்கைக்கோளை, டிசம்பர் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா மூலம் இஸ்ரோ விண்ணில் அனுப்பவுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு தொழில்நுட்பம் வழங்கும் பிரான்ஸ்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு பிரான்ஸ் அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது. இந்த தொழில்நுட்பம், இந்திய கடற்படையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றது, குறிப்பாக திட்டம் 66 மற்றும் திட்டம் 77 என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை டீசல்-மின்சார […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி அறக்கட்டளை வழங்கும் இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி

சென்னை ஐஐடி அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தொடர்பில், சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ, தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இவை […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார்

லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது.சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த […]

மேலும் படிக்க

இஸ்ரோ மூலம் பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்கும் திட்டம்

விண்வெளியில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை எளிதில் பெறுவதற்காக, இந்தியா தனது […]

மேலும் படிக்க

திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட்

திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், உடல் வெப்பத்தை கண்டறியும் புதிய வகை டி-சர்ட்டை உருவாக்கியுள்ளார். இவர், அம்மாபாளையம் பகுதியில் உள்ள பின்னலாடைத் துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் கொண்டவர். தற்போது, உணர்திறன் மை பயன்படுத்தி, உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது […]

மேலும் படிக்க