நீயே ஒளி என தமிழ் மொழிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கும் நினைவுச் சின்னம்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனது இன்ஸ்டாகிராமில் நேற்று தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் நினைவு சின்னம் ஒன்றின் மாதிரி வடிவமைப்பு உள்ளது. நீயே ஒளி என நுழைவு வாயில் மேல்பக்கம் எழுதபட்டுள்ளது. அதனை சுற்றி […]

மேலும் படிக்க

சித்திரை திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்த தவேக தலைவர் நடிகர் விஜய்

சித்திரை முதல் நாளை ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தை மாதம் 1ஆம் தேதி தமிழ் […]

மேலும் படிக்க

கேப்டன் விஜயகாந்த் அற்புதமான மனிதர்; நினைவுகளை பகிர்ந்த இந்திய பிரதமர் மோடி

விஜயகாந்த் அற்புதமானவர் என புகழ்ந்து, அவருடன் நீண்டகால நெருக்கம் மற்றும் சமூக நன்மைக்காக இணைந்து பணியாற்றியதைக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமர் நரேந்திர மோடி அரசியலைத் தாண்டி தனக்கு சகோதரர் போன்றவர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். தனது […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: லக்னோ அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டில் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை

2024ம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.இந்தியா – சிங்கப்பூர் இடையே, ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ட்ரூக் ஏர், ஸ்கூட்,.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் […]

மேலும் படிக்க

சவுதியில் ஃபாசில் ஜோசஃப்பின் மலையாள திரைப்படம் ‘மரண மாஸ்’ திரையிட தடை

மலையாள இயக்குநர் ஃபாசில் ஜோசஃப் ‘மின்னல் முரளி’ பேண்டஸி திரைப்படத்தை இயக்கி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து நடிப்பில் களமிரங்கிய இவர் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, சூக்ஷமதர்ஷினி, பொன்மேன், குருவாயூர் அம்பலநடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரசிகர்களை […]

மேலும் படிக்க

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் UPI சேவை முடங்கியது; ஒரே மாதத்தில் மூன்றாவது முறை

UPI சேவை என்பது மொபைல்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் செயல்முறையாகும். இதில் PhonePe, Google Pay, Paytm உள்ளிட்ட மொபைல் செயலிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக கடந்தாண்டில் PhonePe செயலி மூலம் அதிகமான பொதுமக்கள் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.இந்த […]

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பாஜக தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தலைவர் பதவி போட்டியில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி ஆனந்தன் […]

மேலும் படிக்க

இந்தியாவில் இன்று வானில் தோன்றும் பிங்க் நிலவு.

இந்தியாவில் இன்று (ஏப்ரல் 12) வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) காணப்படும். இதனை நேரடியாக கண்களால் காணலாம். இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது இருக்கும், ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவான அபோஜி என்ற இடத்தில் […]

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு 52 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

இந்திய ராணுவத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 தனிப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக […]

மேலும் படிக்க