ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23ம் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை […]
மேலும் படிக்க
