காசா மறுகட்டமைப்புக்கு டிரம்பின் அமைதி வாரியம்: பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் இணைப்பு.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியின் மறுகட்டமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ இணைய 22 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் […]

மேலும் படிக்க

‘இசிஐ நெட்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்த தேர்தல் கமிஷன்.

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பயன்பெறும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ‘இசிஐ நெட்’ என்ற புதிய செயலியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி […]

மேலும் படிக்க

சட்டமன்றத் தேர்தல்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் […]

மேலும் படிக்க

அனைத்து EV கார்களிலும் செயற்கை ஒலி கட்டாயம் .

இந்தியாவில் அனைத்து மின்சார வாகனங்களிலும் (EV) செயற்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்க ARAI அமைப்பு முடிவு செய்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற ஒலி எச்சரிக்கை அமைப்பு வரும் […]

மேலும் படிக்க

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் […]

மேலும் படிக்க

பேருந்தில் அத்துமீறல் நடந்ததாக கூறி சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை கேரள போலீஸ் கைது செய்துள்ளனர்

பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் ‘Non Family Posting’ என அறிவிப்பு .

வங்கதேசத்தில் பாதுகாப்பு நிலை: இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைவங்கதேசத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா தனது தூதரக அதிகாரிகளுக்கான பணியிடத்தை non-family posting ஆக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வங்கதேசத்தில் பணியாற்றும் இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரக […]

மேலும் படிக்க

டிரம்பின் ‘போர்டு ஆஃப் பீஸ்’ – புதிய அமைப்பில் இணையும் நாடுகள்.

‘தி போர்டு ஆஃப் பீஸ்’ – புதிய சர்வதேச அமைப்புஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காசா நகரை மறுசீரமைப்பதற்காக ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் தலைவராக ட்ரம்ப் […]

மேலும் படிக்க

BRICS நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒன்றிணைக்க RBI பரிந்துரை.

BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC) ஒன்றிணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியுள்ளது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த யோசனையை, இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

வாக்குச்சீட்டு முறையில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் :கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் இந்த முறை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.உச்ச நீதிமன்றம், பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை […]

மேலும் படிக்க