இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் ஐரோப்பா செல்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக 4 நாட்கள் ஐரோப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்.இதையடுத்து பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போர்ச்சுகலில் […]

மேலும் படிக்க

பெரும் நஷ்டத்தை சந்தித்த இந்திய வர்த்தகம்; 3000 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியில் முடிந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு; நாலைமுதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசு உயர்த்தியுள்ள கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் […]

மேலும் படிக்க

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு.

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3266 புள்ளிகள் குறைந்து 72096 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. 2020-ல் கொரோனா பரவலுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான […]

மேலும் படிக்க

புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் மீது அமைக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1914-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் நோக்கில் கடலின் குறுக்கே […]

மேலும் படிக்க

புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. நேற்று வெளியான அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் மற்றும் […]

மேலும் படிக்க

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லாபம் ஈட்டியுள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ. 262 கோடி லாபம் பெற்றதாக ஒன்றிய தொலை தொடர்புத்துறை அறிவித்துள்ளது.2023-24 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 1,262 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்பட்டது. ஆனால் 2024-25 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் […]

மேலும் படிக்க

இந்திய பொருட்களுக்கு 26% வரி; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2-ந் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்று கூறியிருந்தார்.தற்காலிகமான வரிகள் நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய அறிவிப்புகள் அன்றைய […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 6 ஆம் தேதி இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் […]

மேலும் படிக்க