புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் மீது அமைக்கப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1914-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் நோக்கில் கடலின் குறுக்கே […]

மேலும் படிக்க

புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. நேற்று வெளியான அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் மற்றும் […]

மேலும் படிக்க

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லாபம் ஈட்டியுள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ. 262 கோடி லாபம் பெற்றதாக ஒன்றிய தொலை தொடர்புத்துறை அறிவித்துள்ளது.2023-24 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 1,262 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்பட்டது. ஆனால் 2024-25 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் […]

மேலும் படிக்க

இந்திய பொருட்களுக்கு 26% வரி; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2-ந் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்று கூறியிருந்தார்.தற்காலிகமான வரிகள் நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய அறிவிப்புகள் அன்றைய […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 6 ஆம் தேதி இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் கேப்ரியேல் போரிக் சந்திப்பு.

சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். புது டில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா வரவேற்றார். பின், தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து […]

மேலும் படிக்க

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கான சேவை கட்டணம் உயர்வு; மே1 முதல் அமலுக்கு வருகிறது

வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான சேவை கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதாவது தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இம்பாக்ட் பிளேயர் விதி செயல்படும் என பிசிசிஐ அறிவிப்பு.

2025 தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா என்பது குறித்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்த நிலையில். ஐபிஎல் 18-வது ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கவுள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு […]

மேலும் படிக்க