அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸும் இந்தியா வருவதாக, தகவல்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு […]

மேலும் படிக்க

2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆரம்பித்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் மார்ச் 14-ம் […]

மேலும் படிக்க

புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல்; பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்க முடிவு

குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.1000-த்திலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவில் முட்டை வழங்கப்படும். தற்போது […]

மேலும் படிக்க

ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.அதன்படி, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் […]

மேலும் படிக்க

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி நிறுவனத்தின் திறன் அதிகரிப்பு .

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை நிறுவும் திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரிய சக்தி மின்நிறுவும் திறன் 1,261 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையங்களை அமைப்பதற்கான உகந்த சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, சூரிய […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 104 பிணைக் கைதிகள் மீட்பு.

பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் நகரத்திற்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தில், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் சென்றபோது தண்டவாளம் வெடித்து தகர்க்கப்பட்டது. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் சென்றடைந்தார்.

மொரீஷியாவின் 57-வது தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்தின் அழைப்பின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளின் போது மது மற்றும் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது; பிசிசிஐக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான […]

மேலும் படிக்க

கனடாவின் புதிய பிரதமரானார் மார்க் கார்னி.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு அடுத்த பிரதமராகவும் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க் கார்னி கனடாவின் […]

மேலும் படிக்க