பிரதமர் மோடி கிரேக்க பிரதமர் கியிரியகோஸ் மிட்சோடாகிஸ் உடன் தொலைபேசியில் இருதரப்பு உறவுகள் பற்றி உரையாடல் நடைபெற்றது

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கியமான உரையாடலை மேற்கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது: கிரீஸ் பிரதமருடன் வெள்ளிக்கிழமை நான் ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினேன். இந்தியா மற்றும் […]

மேலும் படிக்க

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? என தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய சீமான்

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒரே ஒன்றா என கேள்வி எழுப்பியுள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு முன்னதாக, அக்கட்சியுடன் கூட்டணி வாய்ப்புகள் குறித்து திறந்த மனதுடன் பேசிவந்த […]

மேலும் படிக்க

குஜராத் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆண்டு தோறும் […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா; தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது

முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாளை ஒட்டி பசும்பொன்னில் உள்ள அவரின் நினைவிடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் மற்றும் 62 ஆவது குரு பூஜையை ஒட்டி அக்டோபர் 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 ஆண்டு தொடங்கபடும் என மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில், 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1881-ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட், வாடோதரா, குஜராத்தில் C-295 விமானத்திற்கான புதிய தொழிற்சாலையை பிரதமர் திறந்து வைத்தார்

குஜராத்தின் வதோதரா நகரில் இன்று (அக். 28) ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஆலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இணைந்து கலந்து கொண்டனர். C-295 விமானங்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே அமைந்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற தலைப்பில் முதல் மாநில மாநாடு நேற்று மிகச் சிறப்பாக ,பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டின் நிகழ்வுகள் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விளம்பரங்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் […]

மேலும் படிக்க