நாளை மகா கும்பமேளாவில் புனித நீராடும் பிரதமர் மோடி.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக திரண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். இந்நிலையில், […]

மேலும் படிக்க

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி. மீட்பு பணி தீவிரம்.

உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் […]

மேலும் படிக்க

ரூ. 26.5 லட்சத்தில் புதிய ரோப் கார்கள் வாங்கும் பழனி கோவில் நிர்வாகம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் கவுதம் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்துடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். உலக அளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா விழாவில் பிரபலமான பெண் மோனலிசா யூடியூபர்கள் தொல்லையால் சொந்தே ஊருக்கே திரும்பினார்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படும். ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை […]

மேலும் படிக்க

இரண்டாம் நந்திவர்மர் காலத்தில் பல்லவர் கட்டிய சிவன் கோயில் கண்டுபிடிப்பு.

இரண்டாம் நந்திவர்மர் பல்லவர் காலத்திற்குச் சொந்தமான சிவன் கோயில் புதுக்கோட்டையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரான கா. காளிதாஸ் மற்றும் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர் […]

மேலும் படிக்க

வள்ளாலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் […]

மேலும் படிக்க

ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி நவி மும்பையின் கார்கர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி இஸ்கான் கோவிலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பல முக்கிய […]

மேலும் படிக்க

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இப்போட்டியில் 9 சுற்றுகள் நடைபெற்றன, இதில் 43 வீரர்கள் தகுதி பெற்றனர். இதுவரை 989 காளைகள் விடுவிக்கப்பட்டுள்ளன, மேலும் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர். மொத்தம் 545 […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம்; விண்ணைப் பிளந்த பக்தர்களின் சரணகோஷம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் பக்தர்கள் பரவசத்துடன் சரணகோஷம் விண்ணைப் பிளக்க நடந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு […]

மேலும் படிக்க