பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வால் ஜூலை 14- ஆம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. கர்நாடகாவில் பிறந்து தமிழ் திரையுலகில் கோலோச்சிய சரோஜா தேவி, 1938- ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வருகிற ஜூன் […]

மேலும் படிக்க

அட்டாரி – வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வு இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி.

அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்வை காண பொதுமக்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது, அதற்கான பதிலாக ஆபரேஷன் […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடக்கம்! பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, கடந்த 8 ஆம் தேதி IPL தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ முடிவு செய்யத்து. அன்றைய நாளில் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் பாதியில் […]

மேலும் படிக்க

உலக பாரம்பரிய தினம்: தாஜ்மஹால், மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதி.

உலகில் உள்ள பண்டைய பாரம்பரிய மற்றும் கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தச் சூழலில், மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கான கட்டணம் செப்டம்பர் மாதத்திலும் உயர்த்தப்பட உள்ளது .இந்த சூழலில், ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் […]

மேலும் படிக்க

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவியேற்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்குமார், முன்னாள் தலைமை ஆணையர், தனது பதவிக்காலத்தை முடித்த பிறகு, ஞானேஷ்குமார் இந்த பதவியை ஏற்கின்றார். இவர் ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை நீக்குவதற்கான மசோதாவை உருவாக்குவதில் மற்றும் […]

மேலும் படிக்க

ஸ்டார்லிங்க் இணைய சேவையை இன்று முதல் தொடக்கம்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இணைய சேவையை வழங்குகிறது. பல நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவுக்குள் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை […]

மேலும் படிக்க

இன்று தொடங்கிறது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு.

உலக அளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் விளைவுகளை குறைக்க மற்றும் அதன் தாக்கங்களை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் எனும் மூன்று […]

மேலும் படிக்க

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை பிப்ரவரி 1ம் […]

மேலும் படிக்க