கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல்.

கனடாவின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களின் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் தனது […]

மேலும் படிக்க

இந்தியாவிலிருந்து கனட தூதர்கள் வெளியேற வேண்டும் என வெளிதுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் உள்ள பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது இந்தியா மற்றும் மறுப்பையும்முன்வைத்துள்ளது . கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருவதாக கூறி, இன்று கனடா அரசுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. […]

மேலும் படிக்க

கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

கனடாவில் தமிழ்ப் பெருங்குடிமக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். கனடா நாட்டின் அரசியல், வணிகம், கல்வி, மருத்துவம், ஊடகம் போன்ற துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுவதோடு, பலர் தமிழை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்ப் […]

மேலும் படிக்க

இந்தியா கனடா: ஒரே கல்வி தகுதி உடைய இரட்டை பட்டப் படிப்பு

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வ பயணமாக கனடா சென்றுள்ள நிலையில், கனேடிய அமைச்சர் மேரி என்ஜி- உடனான சந்திப்பின் போது ஒரே தகுதி உடைய இரட்டை பட்டப் படிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. “இரட்டைப் பட்டங்கள், தொழில்முறை அமைப்புகள் முழுவதும் […]

மேலும் படிக்க

மே-18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக கனடா பாராளுமன்றம் அறிவிப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததையொட்டி போர் முடிவுக்கு வந்தது. இந்த […]

மேலும் படிக்க

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

சமீபகாலமாக கனடா நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டொரண்டோ நகர சுரங்க இரயில்பாதையின் நுழைவு வாயிலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]

மேலும் படிக்க

கனடாவில் ஜாம்பி நோய் – அடுத்த அச்சுறுத்தல்??

கனடாவின் அல்பெர்டா மற்றும் சாஸ்கட்ஸ்வான் ஆகிய மாகாணங்களில் ஒரு விசித்திர நோய் மான்களிடையே பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் மான்கள் தங்கள் மூளைக்கட்டுப்பாட்டை இழந்து விசித்திரமாகவும் மூர்க்கத்தனமாகவும் நடந்துகொள்கின்றன. இதானால் இதனை அனைவரும் ஜாம்பி நோய் என்று அழைக்கின்றனர். கிரானிக் […]

மேலும் படிக்க

வறுத்தெடுக்கும் சூரியன் – தவித்து மாளும் மக்கள்

உயிரினங்களில் அறிவு அதிகம் படைக்கப் பெற்றவன் மனிதன். அவன் பெற்றிருக்கும் அந்த உபரி அறிவே அவனின் அழிவுக்கும் காரணமாக அமைகிறது. மனிதனின் அறிவியல் முன்னேற்றங்கள் இயற்கையை சீண்டி பதம் பார்க்க, இயற்கை தன் பெருங்கோபத்தை மனிதனை நோக்கிக் காட்டத் துவங்கியுள்ளது. அதன் […]

மேலும் படிக்க