சிபிஎஸ்சி 10ஆம், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன – மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. […]

மேலும் படிக்க

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் – இரண்டாம் கட்ட திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 […]

மேலும் படிக்க

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]

மேலும் படிக்க

தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமர முடியாது என்று சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்த பின்னர் தமிழில் தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என்பதை, தமிழில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத் […]

மேலும் படிக்க

தமிழ் வளர்ச்சி துறை சர்பாக திருக்குறள் நாட்டிய நாடகம் – நாளை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது

தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை ‘குறள் இனிது’ என்கிற திருக்குறள் நாட்டிய நாடகம் நடத்தப்படவுள்ளது.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ’தீராக் காதல் திருக்குறள்’ என்ற திட்டத்தை அறிவித்து, தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் கல்வித் தரம் மேலும் உயர்ந்திட நம்ம ஸ்கூல் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் […]

மேலும் படிக்க

2021-2022 கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிப்பிற்காக அமெரிக்காவை தேர்ந்தெடுத்துள்ளனர்

இந்திய மாணவர்கள் சுமார் 2 லட்சம் பேர் 2021-22-ஆம் கல்வியாண்டில் தங்களது உயர்கல்வியை மேற்கொள்ள அமெரிக்காவை தேர்வு செய்துள்ளனர். தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.உலகம் முழுவதிலிருமிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ள 10 லட்சத்துக்கு மேற்பட்ட […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவும், அதனோடு இலக்கியப் பணியும்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். தாய்லாந்து, மியான்பர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, தவிக்கும் செய்திகள் கடந்த சில நாட்களாக, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுதலும் ஆர்வமும் தரும் செய்தியாக வெளிநாடு ஒன்றில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள் எவையவை..?

சர்வதேச கல்வியறிவு தினம் கொண்டாடப்படும் இன்று, இந்தியாவில் மாநில வாரியாக எழுத்தறிவு விகிதங்களின் பட்டியலில் கேரளா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது, தமிழகம் எட்டாவது இடத்திலும், ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது.1996ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு […]

மேலும் படிக்க

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு -திருவள்ளுவர் புகழ் பாடும் உலக நாடுகள்

தமிழகத்தின் ஆகச்சிறந்த நூல், திருக்குறள் உலகெங்கிலும் பரவி தமிழனின் பெருமை பேசி வருகிறது. உலகளவில் பைபிலுக்கு அடுத்தபடியாக திருக்குறள் தான் அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது தமிழனுக்கு மட்டுமே பெருமையில்லை, ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்குரிய விஷயம். திருக்குறளுக்கு […]

மேலும் படிக்க