ஆபத்தான நிலையில் 5583 பள்ளிக் கட்டிடங்கள் – தமிழக அரசு அதிர்ச்சித் தகவல்

மதுரை: தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தமிழில் பட்டம்பெற்ற ஜெர்மனி மாணவ மாணவிகள்

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை தருவது, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது என தமிழுக்கு பல சிறப்புளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோன்று பல்வேறு பல்கலைக்கழகங்ளில் தமிழ் இருக்கைகள் அமைப்பது, தமிழில் பட்டங்கள் அளிப்பதென பலவகையில் தமிழுக்கு உலகம் முழுக்க […]

மேலும் படிக்க

தமிழகத்தில் புதுமைப் பெண்கள் திட்டம், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டம் தொடக்கம்

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு கல்வித் துறையில் இன்று பல புதியத் திட்டங்களை தொடங்கி வைத்தது. அதில் மிக முக்கியமானத் திட்டம் பெண்களுக்கு அவர்களின் மேல்படிப்பிற்கு உதவித் தொகை வழங்கும் திட்டம். அதாவது பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்பு […]

மேலும் படிக்க

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விப் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகள்

தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும்போது கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவற்றில் நகரத்து மாணவர்களை விட சற்றே பின்தங்கியுள்ளனர். அதனை ஈடுகட்டும் பொருட்டு அரசுப் பள்ளிகளில் குறிப்பாக கிராமப் புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு […]

மேலும் படிக்க

தலைமுறை தாண்டி அமெரிக்காவில் தமிழ்மொழிக்கல்வி

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி கிட்டத்தட்ட 300,000 தமிழ் மக்கள் அமெரிக்கா முழுவதும் வசிக்கிறார்கள்.  நியூ ஜெர்ஸி, நியூ யார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா, இலியனாய்சு, ஃப்ளோரிடா, வாசிங்டன் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசிக்கிறார்கள். அமெரிக்காவில் தமிழ்க்கல்வி […]

மேலும் படிக்க