உலக பிரசித்திப் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோயில் நகரம் என அழைக்கப்படுகிற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகாமகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே விழா மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.2023-ல் மார்ச் 6ஆம் […]

மேலும் படிக்க

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 168வது பிறந்த தினம் இன்று

பழந்தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவு தந்து, தமிழ் மொழியின் பெருமையை உலகம்அறியச் செய்தவர் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். 1855ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் பிறந்தார். உவே.சாமிநாத அய்யரின் 168வது பிறந்த நாள் இன்று.தமிழக ஆளுநர் ரவி கூறுகையில், பழங்கால தமிழ் எழுத்துகளுக்கு […]

மேலும் படிக்க

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீர் மரணம் – தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. அவருக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை […]

மேலும் படிக்க

சிபிஎஸ்சி 10ஆம், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன – மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. […]

மேலும் படிக்க

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான புதுமை பெண் திட்டம் – இரண்டாம் கட்ட திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 […]

மேலும் படிக்க

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]

மேலும் படிக்க

தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமர முடியாது என்று சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்த பின்னர் தமிழில் தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என்பதை, தமிழில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத் […]

மேலும் படிக்க

தமிழ் வளர்ச்சி துறை சர்பாக திருக்குறள் நாட்டிய நாடகம் – நாளை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது

தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை ‘குறள் இனிது’ என்கிற திருக்குறள் நாட்டிய நாடகம் நடத்தப்படவுள்ளது.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ’தீராக் காதல் திருக்குறள்’ என்ற திட்டத்தை அறிவித்து, தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் கல்வித் தரம் மேலும் உயர்ந்திட நம்ம ஸ்கூல் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.பிறகு உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் […]

மேலும் படிக்க

2021-2022 கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிப்பிற்காக அமெரிக்காவை தேர்ந்தெடுத்துள்ளனர்

இந்திய மாணவர்கள் சுமார் 2 லட்சம் பேர் 2021-22-ஆம் கல்வியாண்டில் தங்களது உயர்கல்வியை மேற்கொள்ள அமெரிக்காவை தேர்வு செய்துள்ளனர். தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.உலகம் முழுவதிலிருமிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ள 10 லட்சத்துக்கு மேற்பட்ட […]

மேலும் படிக்க