ஆபத்தான நிலையில் 5583 பள்ளிக் கட்டிடங்கள் – தமிழக அரசு அதிர்ச்சித் தகவல்
மதுரை: தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த […]
மேலும் படிக்க
