சபரிமலை அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷு தினத்திலிருந்து, கடவுள் அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்களின் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற சபரிமலை கோவில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, அய்யப்பன் உருவம் கொண்ட […]

மேலும் படிக்க

இந்திய மாணவர்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா, பல்கலைகழகங்கள்.

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்பு பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டில் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை

2024ம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூர் – இந்தியா இடையே இயக்கப்பட்ட விமானங்களில், 55 லட்சம் பேர் பயணித்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.இந்தியா – சிங்கப்பூர் இடையே, ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ட்ரூக் ஏர், ஸ்கூட்,.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் ஐரோப்பா செல்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக 4 நாட்கள் ஐரோப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்.இதையடுத்து பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போர்ச்சுகலில் […]

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு ஜூன் 2ஆம் வாரம் வரை விசா வழங்க சவுதிஅரேபியா திடீர் தடை .

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஹஜ் […]

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி.

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம், மண்டபம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளாக ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளன.பழைய ரயில் பாலம் சேதமடைந்ததன் காரணமாக, புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது […]

மேலும் படிக்க

அமலானது ஈபாஸ் முறை; பிரபல சுற்றுலா தளங்கள் ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நீலகிரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இன்று முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் வர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.நீலகிரி மாவட்டத்திற்கு […]

மேலும் படிக்க

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கான கட்டணம் செப்டம்பர் மாதத்திலும் உயர்த்தப்பட உள்ளது .இந்த சூழலில், ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் […]

மேலும் படிக்க

மலைவாழ் மற்றும் கிராமப்புறங்களில் குடியேறினால் 27 லட்சம் மானியம்; இத்தாலி அரசின் வினோத அறிவிப்பு

ஐரோப்பாவில் குடியேற விரும்புவோருக்கு ஒரு நாட்டிலுள்ள மாகாணம் இந்திய மதிப்பில் ₹27,00,000 லட்ச ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குகிறது. இது குறித்த தகவல்கள் ஐரோப்பாவில் கவனம் பெற்று வருகிறதுஐரோப்பிய நாடான இத்தாலியில் டஸ்கனி என்ற பிராந்தியம் உள்ளது. இங்கே மலைவாழ் மற்றும் […]

மேலும் படிக்க

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

ராமநவமியான ஏப்ரல் 6 ஆம் தேதி, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில்வே தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில், 550 கோடி […]

மேலும் படிக்க