உக்ரைனில் ஆயுத ஆலைகள் அமைத்தால் தாக்குதல் நடத்தப்படும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை
உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் ஆயுத உற்பத்தி ஆலைகளை அமைத்தால், அவற்றை தாக்கி அழிக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உக்ரைனில் நீண்டதூர ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை ரஷ்யா உன்னிப்பாக […]
மேலும் படிக்க
