தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம் உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை
மெசேஜின் என்கிரிப்ஷனை (தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம்) உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விதி 4(2) தகவல் தொழில்நுட்ப சட்டம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்), 2021க்கு எதிராக […]
மேலும் படிக்க
