தனுஷ்கோடியை சுற்றுலா பயணிகள் வருகைகேற்ப மீண்டும் புத்துயிர் பெற வைக்க மக்கள் கோரிக்கை
ஆழிப்பேரலை மற்றும் புயலால் அழிந்த தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் தான் தனுஷ்கோடி. […]
மேலும் படிக்க
