பொங்கல், மகர சங்கராந்தியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் மற்றும் நந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகள் என நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் தினத்தன்று மாலை, பால், தயிர் […]

மேலும் படிக்க

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு – 23 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் தமிழரசன் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 860 காளைகள் களமிறங்க, 355 மாடுபிடி வீரர்கள் அக்காளைகளை அடக்கினர். இதில் 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு கார் […]

மேலும் படிக்க

செஞ்சி அருகே 111 பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைத்து சாதனை நிகழ்வை நிகழ்த்தினர்

செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்தியமங்கலம் பம்பை கலை பயிற்சி சார்பில் பல்வேறு […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் பண்டிகை – தமிழர் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மாநகரம் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு

தை பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, மற்றும் பரிசோதனை நெகடிவ் சான்று தேவை. ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் […]

மேலும் படிக்க

ஆயிரம் கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி வழிபட்ட ஆருத்ரா தரிசனம் – சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோலாகலம்

ஆருத்ரா விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியதுசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா […]

மேலும் படிக்க

கத்தார் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த கலாச்சார விழா – அசத்திய தமிழர்கள்

கத்தர் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்து வெகு விமரிசையாக நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் இதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.இக்கலாசார நிகழ்வில் பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் […]

மேலும் படிக்க

நீலகிரி பழங்குடி கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை ஆரம்பம்

உதகையில் தோடர், படுகர், இருளர், கோத்தர் என பல பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் குலதெய்வ திருவிழா துவங்கியது. நீலகிரி மலைத்தொடரில், கோத்தர் பழங்குடியின மக்கள் ஏழு கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை […]

மேலும் படிக்க

சென்னையை ஆக்கிரமித்த மார்கழி கர்நாடக இசை சங்கமம் – ஓர் விசிட்

மார்கழி கச்சேரி என்பது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சியாகும், இது உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் டிசம்பர் முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரை மார்கழி மாதத்தின் போது இசை மற்றும் நடனக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வருகை தருகின்றனர்.இந்த காலகட்டத்தில், […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் […]

மேலும் படிக்க