குஜராத் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேதுறை அறிவிப்பு

நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் […]

மேலும் படிக்க

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை, தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் […]

மேலும் படிக்க

13 ஆண்டுகளாக தாயகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வந்த தமிழரை மீட்ட வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் அஸோசியேஷன், சவூதி அரேபியா

திருப்பூர் ஆத்துப்பாளையம் ஊரைச் சார்ந்த அலி தங்கப்பா சுமார் 15 ஆண்டுகளாக சவுதி அரேபியா ஜுபைல் பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கும் இவரின் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக தாயகம் திரும்ப முடியாமல் […]

மேலும் படிக்க

அமெரிக்கா டூ ஒரத்தநாடு, இலுப்பைத்தோப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்த அமெரிக்கா வாழ் தமிழ் மாணவர்கள்

நல்உள்ளப் பிள்ளைகள் அமைத்த கல்விப் பாலம், சான் ஆண்டோனியோ- இலுப்பைத்தோப்பு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் அவர்களை இணைக்கும் தமிழையும் என்றும் மறப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் ஒன்றான சான் ஆண்டோனியோவில் வாழும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை […]

மேலும் படிக்க

அம்சமாய் அழகாய் ஓர் கலந்துரையாடல் -சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில்!

காலங்கள் பல மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல மாற்றம் அடைந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழி நம் அனைவருக்கும் தாய் மொழி! எம்மொழிக்கும் மூத்தாள் நம் தமிழ்த்தாய்! அவளை நாம் இப்படித்தான் அழைக்க வேண்டும்,இப்படித் […]

மேலும் படிக்க

நியூசெர்சி தமிழ்ப் பேரவை, இந்த ஆண்டு தன்னுடைய ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக “பொங்கல் கிராமியத் திருவிழா” சனவரி 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நம்முடைய தமிழர் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து […]

மேலும் படிக்க

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 168வது பிறந்த தினம் இன்று

பழந்தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவு தந்து, தமிழ் மொழியின் பெருமையை உலகம்அறியச் செய்தவர் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். 1855ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் பிறந்தார். உவே.சாமிநாத அய்யரின் 168வது பிறந்த நாள் இன்று.தமிழக ஆளுநர் ரவி கூறுகையில், பழங்கால தமிழ் எழுத்துகளுக்கு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க