கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு -திருவள்ளுவர் புகழ் பாடும் உலக நாடுகள்
தமிழகத்தின் ஆகச்சிறந்த நூல், திருக்குறள் உலகெங்கிலும் பரவி தமிழனின் பெருமை பேசி வருகிறது. உலகளவில் பைபிலுக்கு அடுத்தபடியாக திருக்குறள் தான் அதிகமாக மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது தமிழனுக்கு மட்டுமே பெருமையில்லை, ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்குரிய விஷயம். திருக்குறளுக்கு […]
மேலும் படிக்க
