இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் திறப்பு; சுற்றுலாவை மேம்படுத்த கேரள அரசு முயற்சி

கேரளாவில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார்.கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் […]

மேலும் படிக்க

கர்நாடக அரசு சார்பில் விமான போக்குவரத்து சேவை தொடங்குவது குறித்து ஆலோசனை; அமைச்சர் பாட்டில் தகவல்

கர்நாடக அரசு சார்பில் விமான போக்குவரத்து சேவை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்று அந்த மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் தெரிவித்தார்.கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றதை […]

மேலும் படிக்க

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்கிறார்; பிரான்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 8-ம் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தான அறக்கட்டளைக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் நற்கொடை பெறப்பட்டதாக தகவல்

திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவது, கோயில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் கடுமையான நிலையில் பொருளாதாரம்; பெட்ரோல், டீசல் விலை 300ஐ தாண்டி விற்பனை

பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டர் ரூ.300-ஐ தாண்டிய விற்பனை செய்யப்படும் நிலையில், விலையை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு […]

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுகிறது; மோடியின் ரக்ஷாபந்தன் பரிசாக இந்த விலைகுறைப்பு என மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]

மேலும் படிக்க

சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு; சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என நம்பிக்கை

சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல […]

மேலும் படிக்க

தொடர் விடுமுறை எதிரொலி; விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொடர் விடுமுறை வந்தால் உடனே அனைவருக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவது இயல்பு. அதிலும் வார இறுதி நாட்களுடன் சேர்ந்தவாறு விடுமுறை நாள் வந்தால் சொல்லவே […]

மேலும் படிக்க

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது; சற்றே ஆறுதலில் வியாபாரிகள்

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அதன்படி, யில் வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.1,118 […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 88% ரிசர்வ வங்கிக்கு வந்துவிட்டாத அறிவித்துள்ளது; 42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளது

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியது.மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் […]

மேலும் படிக்க