தமிழ்நாட்டிற்கு வரி பங்காக ரூ.2,976 கோடி மத்திய அரசு விடுவித்தது; உத்திரபிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ. 13,000 கோடி ஒதுக்கீடு
வரியில் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.2,976 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு வரிப் பங்காக ரூ.13,088 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5.727-கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338 கோடியும், மேற்கு வங்கத்துக்கு கு.5,488 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு […]
மேலும் படிக்க
