மறைசாட்சி தேவசகாயம் – ஒரு வரலாறு
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712ல் பிறந்த தேவசகாயத்தின் இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அடி முறை உள்ளிட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். போர் பயிற்சியிலும் சிறந்து விளங்கியிருந்த இவர், திருவிதாங்கூர் […]
மேலும் படிக்க
