ஆடி மாதச் சிறப்புகளும், கோயில் பண்டிகைகளும்

தமிழ்நாடு ஆன்மீகத்திற்கும், தலைச் சிறந்த கோவில்களுக்கும் மிகவும் பெயர்பெற்றது. பல்வேறு சிறப்புக் கொண்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் ஆன்மீக பூமி என்றே அழைக்கப்படுகிறது. அத்திருகோயில்களிள் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் அனைத்தும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இதே போல் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி

அமெரிக்காவில் எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் முன்னெடுப்பில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக, இந்த மாதம் 18-ம் தேதி முதல், ஜூலை 9- வரை எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

வாரணாசி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுப்பு

வாரணாசியில் அமைந்துள்ள விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்னும் அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படிருந்தது. அந்த மனுவை […]

மேலும் படிக்க

தமிழக துறவிக்கு புனிதர் பட்டம்

தமிழகத்தை சேர்ந்த துறவியான மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் போப்பால் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த துறவி மறைசாட்சி தேவசகாயத்தை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டத்தை போப் […]

மேலும் படிக்க

மறைசாட்சி தேவசகாயம் – ஒரு வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712ல் பிறந்த தேவசகாயத்தின் இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அடி முறை உள்ளிட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். போர் பயிற்சியிலும் சிறந்து விளங்கியிருந்த இவர், திருவிதாங்கூர் […]

மேலும் படிக்க

சமாதி நிலையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் – நித்தியானந்தா

சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பேர் போனவர் சாமி நித்தியானந்தா. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைலாசா என்னும் தனித்தீவில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். கடந்த சில நாட்களாக அவர் […]

மேலும் படிக்க

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கூவாகம் திருவிழா- திருநங்கைகள் குதூகலம்

மகாபாரதப் போரில் அரவானை களப்பலி கொடுத்ததை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி மணமுடித்தல், தேரோட்டம், தாலி அறுக்கும் நிகழ்வு, ஆகியன கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம் […]

மேலும் படிக்க

உலகின் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை கர்நாடகத்தில் திறப்பு

கர்நாடகத்தின் தும்கூரு மாவட்டம் பிதனகெரே கிராமத்திலுள்ள பசவேசுவரா மடத்தில் உலகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழக சிற்பி மாரிமுத்து தலைமையிலான 50பேர் கொண்ட குழு இதை 2014ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி […]

மேலும் படிக்க

மலேசிய முருகன் சிலைக்கு இணையாக சேலத்திலும் முருகனுக்கு சிலை

சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன், 78. இவர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 2 ஏக்கரில், உலகில் இதுவரை உயரமான பத்துமலை முருகன் (உயரம் 140 அடி) சிலையை போன்று வடிவமைக்க முடிவு செய்தார். அதற்காக, […]

மேலும் படிக்க

கோகுலாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியா முழுவதும் கிருஷ்ணர் அவதரித்த நாளான இன்று கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு பூஜைகளோடு வீடுகள் எல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் படிக்க