பொதுசேவைக்கு தன் வாழ்வை அற்பணித்த புனிதர் அன்னை தெரேசா

உலகில் வறுமையின் விழும்பில், ஏழைமை நிலையில் வாழும் மக்களைக் காக்க பலர் அவதிரிப்பார்கள். அவ்வாறு அவதரித்த தேவதை அன்னை தெரேசா அவர்கள். கிருத்துவ ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்த அன்னை தெரேசா தன் வாழ்நாளை மக்களின் சேவைக்கு அற்பணித்தார். கிருத்துவ துறவியாக […]

மேலும் படிக்க

ஆடிப்பூரம் நன்னாளின் சிறப்புகளும், நன்மைகளும்

தமிழகத்தில் கொண்டாடப்படும் பல திருநாளில் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாளாம். ஆடிப்பூரம் சக்திகளுக்கு உகந்த நாளாக அறியப்படுகிறது. இந்த திருநாளில் தான் உமாதேவி அவரித்ததாக புராணங்கள் கூறுறின்றன. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆடி மாதத்தில் […]

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தி – நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் அவதரித்த தினத்தை ஜென்மாஷ்டமி என்று வடக்கிலும், கோலாஷ்டமி என்று தெற்கிலும் இன்னும் பிற பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைகளில் இது மிக மிக முக்கியமான நாளாகும். ஆவணி […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பூரி ரதயாத்திரை – சுவாரசிய தகவல்கள்

இந்தியாவில் கொண்டாடப்படும் மத விழாக்களில் பூரி ரதயாத்திரை உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சி. பூரி ஜெகநாதர் திருக்கோயில் ஒடிசா மாநிலம், கடற்கரை நகரமான பூரியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ரதயாத்திரை மிகவும் பிரசித்திப் பெற்றது. தெற்கிந்தியாவில் திருப்பதி வெங்கடாஜலபதி, சபரிமலை ஐயப்பன், […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவும் – அழகர் வருகையும்

தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர்களும் உண்டு, சிறப்புகளும் உண்டு. மதுரை மாநகரம் தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட இந்நகரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. தமிழை வளர்ப்பதற்காக மூன்றுச் சங்கங்கள் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது […]

மேலும் படிக்க

யுனஸ்கோ பாரம்பரியச் சின்னங்களான தமிழகத்தின் திருத்தளங்கள்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, புகழ்மிக்க, பாரம்பரியம் மிக்க கோயில்களை காக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியில் மற்றும் கலாச்சார அமைப்பு யுனஸ்கோ பாரம்பரியத் தளங்கள் என அறிவித்து அதனை பாதுகாத்து வருகிறது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட பாரம்பரியத் […]

மேலும் படிக்க

ஆடி மாதச் சிறப்புகளும், கோயில் பண்டிகைகளும்

தமிழ்நாடு ஆன்மீகத்திற்கும், தலைச் சிறந்த கோவில்களுக்கும் மிகவும் பெயர்பெற்றது. பல்வேறு சிறப்புக் கொண்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் ஆன்மீக பூமி என்றே அழைக்கப்படுகிறது. அத்திருகோயில்களிள் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் அனைத்தும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இதே போல் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி

அமெரிக்காவில் எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் முன்னெடுப்பில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக, இந்த மாதம் 18-ம் தேதி முதல், ஜூலை 9- வரை எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

வாரணாசி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுப்பு

வாரணாசியில் அமைந்துள்ள விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய வேண்டும் என்னும் அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படிருந்தது. அந்த மனுவை […]

மேலும் படிக்க

தமிழக துறவிக்கு புனிதர் பட்டம்

தமிழகத்தை சேர்ந்த துறவியான மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் போப்பால் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த துறவி மறைசாட்சி தேவசகாயத்தை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டத்தை போப் […]

மேலும் படிக்க