உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்.

2020 முதல் 2024 வரையிலான காலத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்த உலகின் 10 முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதன்மை இடத்தில் உக்ரைன் உள்ளது. இந்த தகவல்களை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி […]

மேலும் படிக்க

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து கொண்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளதாக நைட் ஃபிராங்க் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த எண்ணிக்கை வெறும் 7 ஆக இருந்தது, ஆனால் தற்போது 191 ஆக உயர்ந்துள்ளது. […]

மேலும் படிக்க

எலோன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ கார் இந்தியாவின் முதல் ஷோரூம் மும்பையில் அமைக்க திட்டம்.

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ இந்தியாவில் தனது கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது முதல் விற்பனை மையத்தை தொடங்குவதாக கூறப்படுகிறது.மும்பைக்கு அடுத்ததாக, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் […]

மேலும் படிக்க

குன்னூரில் இருந்து உதகைக்கு புதிய டீசல் இஞ்சினில் மலை ரயில் இயக்கம்.

குன்னூரில் இருந்து உதகை நோக்கி புதிய டீசல் மலை ரயில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில், நூற்றாண்டுகள் கடந்தும் அதன் பழமையை காத்து, தற்போது வரை இயங்கிக் கொண்டு வருக்கிறது. […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி.

துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று விறுவிறுப்பாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 265 ரன்களை 48.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்று இறுதி […]

மேலும் படிக்க

300வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

துபாயில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. நாளை நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி […]

மேலும் படிக்க

உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு.

இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானம், இந்தியா புறக்கணிப்பு.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 193 நாடுகள் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 65 நாடுகள் […]

மேலும் படிக்க

இந்தியாவில் தடம் பதிக்க்கும் டெஸ்லா நிறுவனம் .

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனம் இந்தியாவில் தனது வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் சந்தித்தது குறிப்பிடத்தக்கது .இந்த […]

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியாவின் முதன்முறையாக பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக, இன்று முதல் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை போன்றவற்றில் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றும் வகையில் இது அமலுக்கு வருகிறது. பாஜக 2022 தேர்தலில் இதற்கான வாக்குறுதிகளை […]

மேலும் படிக்க