பக்ரைன் நாட்டில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் சார்பாக ஆதரவற்றோர்களுக்கு உதவி

லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக பஹ்ரைன் ஹித் பகுதி் புனர்வாழ்வு மையத்தின் சிறப்புத் தேவையுடையவர்களுக்கு அவர்களின் மையத்தில் வைத்து பரிசுப் பொட்டலங்கள் மற்றும் புத்துணர்வுப் பொருட்கள் விநியோகிக்கபட்டது.கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என்று பண்டிகை நாட்கள் வருவதால் […]

மேலும் படிக்க

அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக கருத்தருங்கம் துபாயில் நடைபெற்றது

அமீரக தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக கருத்தருங்கம் துபாயில் நடைபெற்றது. இதில் பொறியியல் தயாரிப்புகள் மற்றும் அதன் சேவைகள் என்ற தலைப்பில் இந்த வர்த்தக கருத்தருங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்வு துபாய் அஸ்பா குழுமத்தின் தலைவர் இளவரசன் தலைமையில் நடைபெற்றது. பொறியியல் […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை நடைபெறும் கத்தாருக்கு செல்லும் நாமக்கல் முட்டைகளும், திருப்பூர் ஜெர்சி ஆடைகளும்

தற்போது கத்தார் நாட்டில் உலகக் கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால், அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன்படி, மாதந்தோறும் […]

மேலும் படிக்க

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை – முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜப்பான்

கால்பந்து உலகக்கோப்பையில் ஜப்பானை எதிர்கொண்ட ஜெர்மனி சுலபமாக வெல்லும் என்ற நிலையில், கடைசி நேரத்தில் 2 கோல்களை அடுத்து அதிர்ச்சி கொடுத்து வென்றது ஜப்பான்.பிரான்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் காயம், அர்ஜெண்டினா தோல்வி, மான்செஸ்டரிலிருந்து ரொனால்டோ விலகல், பெரிய அணிகளை பதம்பார்க்கும் […]

மேலும் படிக்க

கால்பந்து உலககோப்பையில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி – சவுதி அரேபிய அணி வெற்றியை பொது விடுமுறை அறிவித்து கொண்டாட்டம்

கத்தார் உலகப் கோப்பை கால்பந்து போட்டியில் 2 -1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா வென்றதைத் தொடர்ந்து பொது விடுமுறை அளித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விடுமுறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் சவுதி அரேபிய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.கத்தார் […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் கோலாகமாக துவங்கியது

ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 22-வது பதிப்பு கத்தார் நாட்டில் இன்று கோலாகமாக தொடங்குகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலககோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற […]

மேலும் படிக்க

குவைத்தில் கொத்தடிமைகளாக சிக்கித் தவிக்கும் 35 தமிழர்கள் – மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை

தமிழகத்திலிருந்து குவைத்திற்கு 35 தமிழர்கள் கடந்த மாதம் 4 ஆம் தேதி பணிக்கு சென்றனர். குவைத் நிறுவனம் 35 தமிழர்களையும் கொத்தடிமைகளாக வைத்து உள்ளதாகவும், சிக்கியுள்ள 35 தமிழர்களையும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.மேலும் குவைத்தில் […]

மேலும் படிக்க

ஈரானில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை, வெடித்த ஆர்பாட்டம் மற்றும் கலவரம் – 30 பேர் கொல்லப்பட்டனர்

‘சர்வாதிகாரிக்கு மரணம்’ கோஷத்துடன் ஹிஜாப்பை கழற்றி எறிந்து பெண்கள் போராட்டம்.ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் […]

மேலும் படிக்க

பசியால் வாடுவோருக்கு இலவச உணவு வழங்கும் ஏடிஎம் – துபாய் மன்னரின் அசத்தல் திட்டம்

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓர் முக்கிய அமீரகம் ஆகும். இத்துபாயை ஆட்சி செய்பவர் முகமது பின் ரஷீத் ஆவர். இவர் துபாய் மன்னர் மற்றும் துபாயின் பிரதமர் ஆவார். இவர் இன்று ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க செயலை செய்திருக்கிறார். அது […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாம்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கே சென்றப் பின் இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகளை பெரும் திரளாகக் கூடி கொண்டாடுவது வழக்கம். அரபு, வளைகுடா நாடுகளில் தமிழர்கள், மலையாளிகள், வட இந்தியர்கள் என பலரும் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக யுஏஇ துபாய், சவுதி […]

மேலும் படிக்க