12வது உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் நடக்க வாய்ப்பு; தமிழ்நாடு அல்லது புதுச்சேரியில் நடத்த கோரிக்கை

11வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், 12வது மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய 11வது உலகத் தமிழ் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 9 உறுப்பினர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 9 நியமன எம்.பி.க்களை தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் அனைவரையும் முன்னாள் அவைத் தலைவர் சுவான் ஜின் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். அந்த […]

மேலும் படிக்க

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை; மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மன்னார்குடியில் நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ பெயரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்; ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்; வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இப்பயணம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சிங்கப்பூர் புறப்படுகிறார்.அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் […]

மேலும் படிக்க

கோடை விடுமுறை நெருங்குவதால் சென்னையிலிருந்து அதிக விமானங்கள் இயக்க முடிவு – சுற்றுலா பயணிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பிரான்ஸ், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற […]

மேலும் படிக்க

யுபிஐ மூலம் பிறநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடக்கம்

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் […]

மேலும் படிக்க

சிங்கப்பூர் டிவிட்டர் அலுவலகத்தை பூட்டு போட்டு ஊழியர்களை வெளியேற கூறியதால் பரபரப்பு

சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ‘செய்திகள் வெளிவந்ததால் பரபரப்பானது.அலுவலகத்திற்கு வாடகை கொடுக்கப்படாததால் கட்டிடத்தின் உரிமையாளர் பூட்டு போட்டு, ஊழியர்களை வெளியேற்றியதாக பின்னர் தகவல்கள் தெரிவித்தன.வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.இதனை […]

மேலும் படிக்க