திருவண்ணாமலையில் பூமிக்கடியில் தங்கம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வுத்துறை அறிவிப்பு.

இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், 175வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ஓய்வுபெற்ற அதிகாரிகளை மரியாதை செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பொது துணை இயக்குநர் அஜய்குமார் உரையாற்றும்போது, ”திருவண்ணாமலை உள்ளிட்ட சில […]

மேலும் படிக்க

குன்னூரில் இருந்து உதகைக்கு புதிய டீசல் இஞ்சினில் மலை ரயில் இயக்கம்.

குன்னூரில் இருந்து உதகை நோக்கி புதிய டீசல் மலை ரயில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில், நூற்றாண்டுகள் கடந்தும் அதன் பழமையை காத்து, தற்போது வரை இயங்கிக் கொண்டு வருக்கிறது. […]

மேலும் படிக்க

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி ‘சிங்க சஃபாரி’ செய்தார்.

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பார்வையிட்டார் . அங்கு சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.  குஜராத்தில் உள்ள ஆசிய சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு ரூ 2900 கோடிக்கு மேல் செலவிடும் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவு; 33 தொழிலாளர்கள் மீட்பு, மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும். இக்கிராமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 […]

மேலும் படிக்க

உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு.

இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு சாதனை; இந்திய ரயில்வே தகவல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவுபெற்றது. 45 நாட்களில் 66 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் […]

மேலும் படிக்க

துவாரகா கடலில் மீண்டும் அகழாய்வு தொடங்கியுள்ளது .

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா, பக்தர்களால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமியாக மதிக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, துவாரகா மற்றும் பெட் துவாரகா பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க

உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.

கத்தோலிக்க திருச்சபையின் 88 வயதான தலைவரான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமாகிய பிறகு, அவர் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இருப்பினும், அவர் சுவாசிக்கையில் சிரமம் […]

மேலும் படிக்க

வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

கின்னஸ் சாதனை: 40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இன மாடுகள் பங்கேற்றன. இதில், இந்திய நெல்லூர் இனத்தைச் சேர்ந்த வியாடினா-19 என்ற பசு ரூ.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த விற்பனை […]

மேலும் படிக்க