சாம்பல் காடாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ், மயான பூமியாக மாறிய நகரம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாலிவுட் நகரான லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டுத்தீயால் பாதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீ பரவத் […]

மேலும் படிக்க

இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20% அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை 2024-ல் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் (எப்ஏடிஏ) தகவலின்படி, கடந்த ஆண்டு ஒரு லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது 2023-ல் விற்பனை செய்யப்பட்ட 82,688 கார்களுடன் ஒப்பிடும் போது 20 […]

மேலும் படிக்க

டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு.

வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், நிலவும் கடுமையான மூடுபனி காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் நிலவுவதால், வட மாநிலங்களில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. இதன் விளைவாக, டெல்லியில் இன்று 150-க்கும் […]

மேலும் படிக்க

பேரிழப்பை ஏற்படுத்திய கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ; உதவிகரம் நீட்டிய அண்டை நாடு கனடா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ : 10,000 ஹெக்டர் நிலம் பாதிப்பு, 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயால் சுமார் 10,000 ஹெக்டர் நிலம் கருகி நாசமாகி விட்டது, மேலும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

திபெத் நிலநடுக்கம்: உயிரிழப்பு 125 ஆக அதிகரித்துள்ளது.

திபெத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான நிலநடுக்கம் 126 உயிர்களை பறித்துள்ளது. இதற்கிடையில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் பிஹார் மாநிலங்களில் கூட உணரப்பட்டது.சீனாவின் திபெத் பகுதியில், நேபாள எல்லைக்கு அருகில், நேற்று காலை 6.35 மணிக்கு ஒரு […]

மேலும் படிக்க

விண்வெளியில் முளைத்த காராமணி இஸ்ரோ சோதனை முயற்சி வெற்றி.

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆராய்வதற்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி வெற்றிகரமாக முளைத்துள்ளது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் கடந்த டிசம்பர் 30ம் தேதி […]

மேலும் படிக்க

விண்ணில் நடக்கும் அதிசயம்: சென்னையில் கொட்டப்போகும் விண்கல் மழை.

ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் விண்கற்கள் மழையாக பொழியும். இதற்கான காரணம் வால் நட்சத்திரங்கள் ஆகும். வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி பயணிக்கும்போது, அவை பூமியின் சுற்றுப்பாதையை கடந்து செல்லும் போது, தூசி மற்றும் சிறிய பாறைகளை விட்டுச் செல்கின்றன. பூமி […]

மேலும் படிக்க