தேனி கம்பம் பகுதியில் ஊருக்குள் அச்சுறுத்திய காட்டுயானை அரிக்கொம்பன் வனத்துறையால் பிடிக்கப்பட்டு வனப்குதியில் பத்திரமாக விடப்பட்டது
தேனி மாவட்டம் கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை, கும்கி யானைகள் உதவியடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை, நெல்லை மாவட்டம் அகத்திய மலை யானைகள் காப்பக வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் நேற்று […]
மேலும் படிக்க
