இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 274 யானைகள் பலி – நாட்டில் 29,964 யானைகள் இருப்பதாக தகவல்

தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே பதில் அளித்துள்ளார். 2019 – 2022 காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன […]

மேலும் படிக்க

தனியார் நர்சரி கார்டன்களில் மரக்கன்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்து அரசாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

நர்சரி நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை அடுத்து தனியார் நர்சரிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு, […]

மேலும் படிக்க

பிப்ரவரி 14ம் தேதியன்று Cow hug dayவாக கொண்டாடுமாறு மத்திய கால்நடை அமைச்சகம் நாட்டுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது

பிப்ரவரி 14ம் தேதியை COW HUG DAY ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள் பசுக்களை […]

மேலும் படிக்க

தமிழக அரசின் சார்பில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – பாரம்பரியத்தை காக்கவே இப்போட்டியை நடத்துவதாக தமிழக அரசு வாதம்

பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கியமான சில விவாதங்கள் என்ன..!ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் […]

மேலும் படிக்க

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு மையம் சார்பாக தொல்லியல் கண்காட்சி நடைபெறுகிறது

ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசின் […]

மேலும் படிக்க

அழிவின் விழும்பில் அமேசான் காடுகள் – ஓர் அதிர்ச்சி ரிபோர்ட்

உலகிலேயே மிக அடர்த்தியான காடு அமேசான் நதிப் பாயும் அமேசான் நீர்காடுகள் ஆகும். பெரும்பான்மையான காடுகள் பிரேசில் நாட்டில் இருக்கிறது. அந்த அமேசான் காடுகள் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, கயானா, ஈக்குவேடார், பெரு என பல நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. பிரேசிலில் […]

மேலும் படிக்க

வனங்கள் பெருக காட்டுராஜா அவசியம் – யாரந்த ராஜா.?

மனிதன் வனங்களோடு ஒன்றி வாழும் வாழ்க்கை முறையையே வாழ்ந்து வருகிறான். அவ்வாறு வனங்கள் பெருக வனவிலங்குகள் மிக மிக அவசியம். பலத்தில் மிகச் சிறந்த புலி, சிங்கம்,  சிறுத்தை என அறியப்பட்டாலும் இவைகளுக்கெல்லாம் ஓர் காட்டுராஜா உண்டு. யாரவர்.?? ஆம் யானை […]

மேலும் படிக்க

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாதம் தாக்குதல்

இளம் வயதிலேயே உலகளவில் மிகவும் பிரபலமானவர் கனடா நாட்டைச் சேர்ந்த பாப் படகரான ஜஸ்டின் பைபர்.யூடியூப் மூலம் தனது பாப் பாடல்களை வெளியிட்டு வந்த இவர் அதன் மூலம் பிரபலமடைந்து பிறகு பல நிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களிடம் சென்றடைந்தார். இவரது […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி

அமெரிக்காவில் எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் முன்னெடுப்பில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக, இந்த மாதம் 18-ம் தேதி முதல், ஜூலை 9- வரை எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி […]

மேலும் படிக்க