திமுக அயலக அணி சவூதி அரேபியா தம்மாம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி

சவூதி அரேபியா கிழக்கு மண்டலம் தம்மாம் பகுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் 🏏 லீக் போட்டி 10.3.2023 மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு 8 மாவட்ட வாரியாக சென்னை, கடலூர்,மதுரை தஞ்சை,திருச்சி ,நெல்லை ,புதுக்கோட்டை,ராமநாதபுரம்அணிகள் அமைத்து நடைபெற்ற கிரிக்கெட் லீக் போட்டியில் கடலூர் மற்றும் […]

மேலும் படிக்க

அமெரிக்கா டூ ஒரத்தநாடு, இலுப்பைத்தோப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்த அமெரிக்கா வாழ் தமிழ் மாணவர்கள்

நல்உள்ளப் பிள்ளைகள் அமைத்த கல்விப் பாலம், சான் ஆண்டோனியோ- இலுப்பைத்தோப்பு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் அவர்களை இணைக்கும் தமிழையும் என்றும் மறப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் ஒன்றான சான் ஆண்டோனியோவில் வாழும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆண்டோனியாவில் ஆனந்த யாழ் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி

“ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்” இது நாள் வரை உள்ளூர் மேடைகளில் தூறலாகவும்,மென்சாரலாகவும் தங்கள் பாடல்களால் நம்மை நனைத்து மகிழ்வித்துக் கொண்டிருந்தவர்கள், வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அன்று மாலை இசை மழையாக […]

மேலும் படிக்க

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]

மேலும் படிக்க

இலங்கையின் பூர்வகுடி தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு – அதிபர் ரணில் பேச்சு

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மற்றும் பிறப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் பண்டிகை – தமிழர் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். […]

மேலும் படிக்க

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்ளுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (பிரவாசி பாரதிய சம்மான்) விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஆண்டுதோறும் “பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு நடந்து வருகிறது. இந்தாண்டு ஜன. […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் மாமன்னன்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் தலைப்பில் சர்வதேச மாநாடு – டில்லியில் 5ம் தேதி நடக்கிறது

டில்லியில் வரும் 5-ம் தேதி, ராஜராஜ சோழன், ராஜேந்திரன் சோழன் பற்றிய சர்வதேச மாநாடு நடக்க உள்ளது. பிரவாசி பாரதிய திவஸ்’ எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு, வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில், மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் […]

மேலும் படிக்க

கத்தார் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த கலாச்சார விழா – அசத்திய தமிழர்கள்

கத்தர் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்து வெகு விமரிசையாக நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் இதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.இக்கலாசார நிகழ்வில் பறையிசை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் […]

மேலும் படிக்க