ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல திட்டம் – ஈராக் நபர் கைது

முன்னாள் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் மே 24ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2020ம் ஆண்டு பார்வையாளர் விசாவில் அமெரிக்கா வந்தவர் ஆவார். […]

மேலும் படிக்க

இந்தியப் பங்குச் சந்தைகள் 30% சரியும் – மார்க் மொபியஸ் கணிப்பு

உக்ரைன் ரஷ்யா போர் உலக பங்குச்சந்தை நிலவரத்தில் கடுமையாக எதிரொலிக்கிறது. இந்நிலையில் 30 ஆண்டுகாலமாக உலக பங்குச்சந்தைகளில் முதலீடுகளை செய்து வரும் மார்க் மொபியஸ் இந்திய பங்குச்சந்தைகள் 30 சதவீதம் வரைக் கூட விழக்கூடும் என கணித்துள்ளார். தற்போது, நிப்டி அதன் […]

மேலும் படிக்க

டெக்சாஸ் மாகாண பள்ளியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரின் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக முதல் கட்ட […]

மேலும் படிக்க

ஊட்டி மலர் கண்காட்சியின் மலர் நுழைவு வாயில் சரிந்தது

விடுமுறை நாட்களை ஒட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதில் மலர்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் இடம்பெறும். இந்த முறை அதன் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, […]

மேலும் படிக்க

இலண்டன் மேயராக இந்தியர் இரண்டாவது முறையாக பதவியேற்பு

டில்லியில் பிறந்து வளர்ந்தவரான சுனில் சோப்ரா நேற்று மத்திய லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் அந்நகரின் மேயராக பதவியேற்று கொண்டார். இதற்கு முன்னதாக அவர் 2014 – 15ல் அந்நகர மேயராக இருந்துள்ளார். 2013- 14ல் போரோ ஆப் சவுத்வார்க் நகரின் மேயர் […]

மேலும் படிக்க

பாரதப் பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் பாராட்டு

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் […]

மேலும் படிக்க

இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்ட கப்பல் – முதல்வர் வழியனுப்பி வைத்தார்

பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகி தவித்து வரும் இலங்கை மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் முன்னர் அறிவித்திருந்தார்.அதன்படி, அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களை, […]

மேலும் படிக்க

பேரறிவாளன் வழக்கு முதலும் முடிவும்

1991 மே 21 ; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்தது. 1991 ஜூன்: 19 வயது பேரறிவாளன் சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், வெடிகுண்டுக்கு தேவையான பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாக அவர் […]

மேலும் படிக்க

மே-18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக கனடா பாராளுமன்றம் அறிவிப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததையொட்டி போர் முடிவுக்கு வந்தது. இந்த […]

மேலும் படிக்க

இலங்கை இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கடுமையான கலவரம் மூண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுன்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் […]

மேலும் படிக்க