மே-18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக கனடா பாராளுமன்றம் அறிவிப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததையொட்டி போர் முடிவுக்கு வந்தது. இந்த […]

மேலும் படிக்க

இலங்கை இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கடுமையான கலவரம் மூண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுன்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் […]

மேலும் படிக்க

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் – நீதிமன்றம் தீர்ப்பு

கொரோனா ஊரடங்கில் பாலியல் தொழிலாளர்கள் வாழ வழியின்றி தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கிடக் கோரி உச்ச நீநிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதன் ஒரு பாகமாக, சான்றுகள் ஏதும் இன்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் […]

மேலும் படிக்க

ஒரு கோடி பேர் பட்டினி கிடந்து தவிக்க வாய்ப்பு – ஐ.நா கவலை

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் […]

மேலும் படிக்க

இலங்கையில் அவசர நிலை நீக்கம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் வன்முறையில் ஏற்பட்டதைத் முடிந்ததோடு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே […]

மேலும் படிக்க

பேரறிவாளன் விடுதலை – காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் […]

மேலும் படிக்க

பத்து கோடி நஷ்ட ஈடு கேட்டு தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று கூறி மீட்டுத் தரும் படி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மேலும் அவரை மீட்டு தங்களுடன் இணைத்து வைக்க வேண்டி ஊடகங்களின் வாயிலாக வேண்டியிருந்தனர். இந்த […]

மேலும் படிக்க

லுலு நிறுவனம் ஒரு செங்கலை வைக்க கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் – அண்ணாமலை

லுலு குழுமம் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் குழுமம் ஆகும். அது சமீபத்தில் தமிழகத்தில் தங்கள் கிளை ஒன்றை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பழனி மாவட்டத்தில் முருகன் கோவில் சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சிறு வியாபாரிகள் […]

மேலும் படிக்க

ரத்த உறவுக்குள் திருமணம் – தமிழ்நாடு முதல் இடம்..!

தேசிய குடும்ப நல ஆய்வின் ஐந்தாவது சுற்று தேசிய அறிக்கை நேற்று வெளியானது.அதில் ரத்த உறவுகளுக்குள் நிகழ்த்தப்பெறும் திருமணங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 28 சதவீத மக்கள் ரத்த உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த ரத்த உறவு […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே நன்றி

நமது அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உலக நாடுகள் தங்களுக்கு உதவி தங்கள் நிலைமையை மேம்படுத்து உதவுமாறு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று பல்வேறு நாடுகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இலங்கைக்கு […]

மேலும் படிக்க