குரங்கம்மை பரவல் – உலக நாடுகள் அதிர்ச்சி

2020ஆம் தொடக்கத்தில் கோவிட் -19 தொற்று தீவிரமடைந்து உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி உலக சுகாதார அமைப்பு அதை பேன்டமிக் என அறிவித்தது. பின்னர் உலகம் முழுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலக நாடுளும் முடங்கிப்போயின. 2021ஆம் ஆண்டு இறுதியில் சற்று […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி

அமெரிக்காவில் எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் முன்னெடுப்பில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக, இந்த மாதம் 18-ம் தேதி முதல், ஜூலை 9- வரை எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி […]

மேலும் படிக்க

ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல திட்டம் – ஈராக் நபர் கைது

முன்னாள் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக ஈராக்கை சேர்ந்த ஷாகிப் அகமது ஷாகிப்(52) என்பவர் மே 24ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2020ம் ஆண்டு பார்வையாளர் விசாவில் அமெரிக்கா வந்தவர் ஆவார். […]

மேலும் படிக்க

டெக்சாஸ் மாகாண பள்ளியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரின் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக முதல் கட்ட […]

மேலும் படிக்க

தமிழக எம்.பியுடன் அமெரிக்க வாழ் தொழில்முனைவோர்கள் சந்திப்பு

தமிழக எம்.பியான திரு. T.K.S. இளங்கோவன் அவர்கள் பணி நிமித்தமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அமெரிக்க தலைநகர் வாசிங்டன் டிசி வாழ் தமிழர்கள் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெரிலென்ட் மாகாணத்தின் முன்னாள் வெளியுரவுத்துறை துணை […]

மேலும் படிக்க

புரூக்லின் சுரங்க இரயில்நிலையத்தில் துப்பாக்கி சூடு – 5 பேர் கவலைக்கிடம்

நியூயார்க்கின் புரூக்லின் நகரின் 36வது ஸ்டிரீட் சுரங்க இரயில்நிலையத்தில் நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து பேர் காயம்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இரயில்நிலையத்தில் இருந்து புகை மண்டியதைக் கண்ட […]

மேலும் படிக்க

நியூயார்க் நகர தெருவுக்கு விநாயகர் பெயர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமையான மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் உள்ளது. பிளஷிங்கில் அமைந்துள்ள இந்த கோவில் இருக்கும் தெருவுக்கு அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்திற்காக போராடிய ஜேன் போவின் நினைவாக போவின் […]

மேலும் படிக்க

நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் மகள் சரசுவதி அம்மாள் மறைவு

பிப்ரவரி 04, 2022 வெள்ளிக்கிழமை காலையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் மகள் திருமதி சரசுவதி அரங்கநாதன் அம்மையார் அவர்கள் மேரிலாந்தில் இயற்கை எய்தினார். திருமதி சரசுவதி அம்மையார் 1980ஆம் ஆண்டு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து தமிழ்ச்சங்கத்தை வழி […]

மேலும் படிக்க

அய்யன் வள்ளுவன் பெயரில் அமெரிக்காவில் தெரு:

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் பேர்பேக்ஸ் பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு திருக்குறளை இவ்வுலகிற்கு அருளிய வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

கல்லூரிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.

யுனைடெட் ஸ்டேட்ஸின் கறுப்பின மாணவர்கள் அதிகம் பயிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க பல கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையொட்டி செவ்வாயன்று கல்வி வளாகங்கள் பூட்டப்பட்டன. ஒரே நாளில் இதேபோன்று பனிரெண்டிற்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. ஆகையால் வகுப்புகளை ரத்து […]

மேலும் படிக்க